×

காலை உணவுத் திட்டத்திற்கு: ரூ.600 கோடி

தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மேலும் சுமார் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக வரும் நிதியாண்டில் 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post காலை உணவுத் திட்டத்திற்கு: ரூ.600 கோடி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...